தெலங்கானா பாஜக தலைவர்

img

அனைத்து மசூதிகளையும் தோண்ட வேண்டும்-தெலங்கானா பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

தெலுங்கானாவில் அனைத்து மசூதிகளையும் தோண்ட வேண்டும் . ஒரு வேளை சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டால் அந்த மசூதிகளை இஸ்லாமியர்கள் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

;